பரிட்கோட் மகாராஜாவின் உயிலில் மோசடி நடந்துள்ளது
இந்தியாவின் முன்னாள் மகாராஜா ஒருவரின் சொத்துக்களுக்கான வாரிசுரிமையை அவரது மகள்கள் இரண்டு பேர் வென்றுள்ளனர்.
[ புதன்கிழமை, 31 யூலை 2013, |
தமிழ்நாட்டியில் உள்ள மதுரையில் பொலிஸ்காரர் ஒருவர் குடித்து விட்டு கொடுமை செய்ததால் அவருடைய மனைவி, குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். |
[ புதன்கிழமை, 31 யூலை 2013 |
தமிழ்நாட்டில் 2012-2013 ஆண்டில் டாஸ்மாக் விற்பனை ரூ.21,680 கோடியாக உயர்ந்துள்ளது என புள்ளிவிபரம் அறிக்கையானது தகவல் வெளியிட்டுள்ளது. |
[ செவ்வாய்க்கிழமை, 30 யூலை 2013, |
இங்கிலாந்தின் குட்டி இளவரசர் ஜார்ஜ் பெயரில் வைரஸ் பரவி வருவதால் மக்களுடன் எச்சரிக்கையுடன் இருக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. |
[ திங்கட்கிழமை, 29 யூலை 2013, |
ஈராக்கில் தொடர்ச்சியாக 12 இடங்களில் குண்டு வெடித்ததில் 47க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். |
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூலை 2013, |
அமெரிக்காவில் தனது வீட்டுக்கு தீ வைத்துக் கொண்ட ஆசாமி ஒருவர், அங்கு வசித்து வந்த 7 பேரையும் சரமாரியாக சுட்டுக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூலை 2013, |
ஸ்பெயினில் 78 பேரின் உயிரை காவு வாங்கிய ரயில் விபத்திற்கு டிரைவர் பேஸ்புக்கில் அப்டேட் செய்தபடி ரயிலை ஓட்டியதே காரணம் என தெரியவந்துள்ளது. |
[ சனிக்கிழமை, 27 யூலை 2013, |
இந்தியாவில் தேசியக்கொடியினை கிழிந்த நிலையில் ஏற்றிய இரு பொலிசார்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். |
உத்திரபிரதேசத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு தவளை உணவு வழங்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
டிஜிபி கடும் எச்சரிக்கை
| |
.
| |
Friday, 26 July, 2013 02:10 PM
| |
. | |
சென்னை, ஜூலை 26: தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்துக்கு எதிராக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி ராமானுஜம் எச்சரிக்கை விடுத்துள்ளார். |
[ வெள்ளிக்கிழமை, 26 யூலை 2013, 12:32.39 AM GMT +05:30 ] |
டெல்லியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகையாக ரூ. 2 மற்றும் ரூ.3 என்று எழுதப்பட்ட காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன. |
[ வியாழக்கிழமை, 25 யூலை 2013, |
உத்தரபிரதேச மாநிலத்தில் மருத்துவரைக் கொலை செய்து அவரது ஆணுறுப்பை கூரியர் மூலம் மருத்துவரின் மனைவிக்கு பார்சல் அனுப்பிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. |
[ வியாழக்கிழமை, 25 யூலை 2013, |
ஸ்பெயின் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள சாண்டியாகோ டி கம்போஸ்டெலா என்ற இடத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டதில் 69 பேர் பலியாகி உள்ளனர். |