குறித்த
ஆவண ரகசியங்களை ரஷியாவுக்கு கொடுத்து வந்தார். எனவே, அவர் கடந்த ஒரு ஆண்டுக்கு
முன்பு ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். தப்பி செல்ல
முயன்ற போது போலீசாரிடம் பிடிப்பட்டார். இவர் மீது ஹாக்கூ நகர கோர்ட்டில் வழக்கு
தொடரப்பட்டது.
அப்போது,
இவருக்கு 15 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பு வக்கீல் கேட்டுக்
கொண்டார். ஆனால் அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கோர்ட்டு
தீர்ப்பளித்தது.
News
: Source
eutamilar thanks
No comments:
Post a Comment