அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 21 May 2013

சீனாவில் தொழில் தொடங்க வேண்டும்! இந்திய தொழிலதிபர்களுக்கு, சீனப்பிரதமர் அழைப்பு!!

  [செவ்வாய் - 21 மே-2013 - 
சீனாவில் தொழில் தொடங்க முன்வருமாறு இந்திய தொழிலதிபர்களுக்கு சீன பிரதமர் லீ கெஹியாங் அழைப்பு விடுத்துள்ளார். 
தனது முதல் வெளிநாட்டு பயணமாக சீனப்பிரதமர் லீ கெஹியாங் இந்தியா வந்துள்ளார். பிரதமர் மன்மோகன்சிங், குடியரசுத்தலைவர் பிரணாப்முகர்ஜி ஆகியோரை சந்தித்துவிட்டு இன்று டெல்லியில் தொழிலதிபர்களிடையே பேச்சு நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் டெல்லியில் தொழிலதிபர்களை சந்தித்து பேசிய சீனப்பிரதமர் லீ, இந்தி;ய தொழிலதிபர்கள் சீனாவில் தொழில் தொடங்க முன் வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து இரு நாடுகளின் எல்லை பிரச்சினையில், இருநாடுகளும் ஏற்கும் வகையில் நல்ல தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார். 


காணொளி செய்திகள்


tamilantelevision. thanks

No comments:

Post a Comment