அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday, 21 June 2013

கணவரின் கண்முன்னே இளம் மனைவியை கற்பழித்து கொன்ற இரண்டு ஈராக் இராணுவ வீரர்களுக்கு மரணதண்டனை.

21  June  2013  
www.thedipaar.com

ஈராக் கப்பல் படையில் பணிபுரிந்த இரண்டு முன்னாள் வீரர்கள், தன்னுடன் பணிபுரிந்த ஊழியர் ஒருவரின் மனைவியை கற்பழித்து கொலை செய்த குற்றத்திற்காக இரண்டு வீரர்களுக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

yrone Miller, என்ற 25 வயது நபர் மற்றும் Emrys John, என்ற 23 வயது நபர் ஆகிய இருவரும் ஈராக் கப்பல் படையில் பணிபுரிந்தவர்கள். இவர்களுடன் பணிபுரியும் Jan Pietrzak, என்பவரது வீட்டிற்கு சென்ற இருவரும், அவருடைய மனைவி Quiana Jenkins-Pietrzak என்ற பெண்ணின் அழகில் மயங்கி, அந்த பெண்ணை அவரது கணவர் கண்முன்னே கற்பழித்துவிட்டு, பின்னர் இருவரையும் கொலை செய்தார்கள்.
திருமணம் ஆகி இரண்டே மாதங்களில் நடந்த இந்த சம்பவம் கடந்த 2008ஆம் ஆண்டு நடந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று ஈராக் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது. குற்றம் சுமத்தப்பட்ட இருவருக்கும் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. இவர்களது கொலைக்கு உடந்தையாக இருந்த ஒருவருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது.

thedipaar thanks

No comments:

Post a Comment