அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday, 20 February 2013

மது வாங்கும் வயதை 18 இலிருந்து 21 ஆக உயர்த்தியது அரசு


மது வாங்கும் வயதை 18 இலிருந்து 21 ஆக உயர்த்தியது அரசு

February 21, 2013  09:03 am

கேரளா அரசு, மதுபானம் வாங்குவோரின் வயது வரம்பை 18-லிருந்து 21 ஆக உயர்த்தியுள்ளது.

கேரளாவில் தான் தனிநபர் ஒருவர் அதிகமாக மதுபானம் அருந்துவதாக தெரிவிக்கப்படுகிறது. அரிசியைவிட மதுபானத்திற்கே அதிகமாக செலவு செய்யப்படுவதாகவும் ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதாகவும் குறிப்பிடப்படுகிறது.

அதிகளவில் இளைஞர்களே மதுபானத்துக்கு அடிமையாகி வருகின்றனர். இந்நிலையில் கேரளா அரசு, மதுபானம் வாங்குவோரின் வயது வரம்பை 18-லிருந்து 21 ஆக உயர்த்தியுள்ளது.

இதன் மூலம், சிறுவர்கள், இளம் பருவத்திலேயே மது அருந்துவதைக் குறைக்க முடியும் என்று கேரளா அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.


thamilan thanks

No comments:

Post a Comment