அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 23 March 2013

பங்களாதேஷில் புயல் - 20 பேர் பலி : சுமார் 200 பேர் வைத்தியசாலையில்


பங்களாதேஷில் புயல் - 20 பேர் பலி : சுமார் 200 பேர் வைத்தியசாலையில்


March 23, 2013  01:38 pm
கிழக்கு பங்களாதேஷில் வீசிய பலத்த புயல் காற்று காரணமாக 20 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பிரமன்பாரியா மாவட்டத்தில் உள்ள பல கிராமங்கள் இந்த புயலினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுமார் 15 நிமிடம் நீடித்த இந்த புயல் காற்றில் மரங்கள், மின்சார கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.

வீடுகள், கடைகள் ஆகியவற்றின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. இடிபாடுகளில் சிக்கி 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

200க்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் புயல் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட அரசு அதிகாரி நூர் முஹம்மது மஜும்தர் கூறியுள்ளார்.

/thamilan. thanks

No comments:

Post a Comment