அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 23 March 2013

மியான்மர் அகதிகள் முகாமில் தீ : 30 பேர் உடல்கருகி பலி


மியான்மர் அகதிகள் முகாமில் தீ : 30 பேர் உடல்கருகி பலி

March 23, 2013  

தாய்லாந்தின் குன் யுவாங் மாவட்டத்தில் மியான்மர் அகதிகள் தங்கியுள்ள சிறப்பு முகாம் உள்ளது. பான் மயி சுரின் அகதிகள் முகாம் என்றழைக்கப்படும் இந்த முகாமில் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மியான்மர் மக்கள் தங்கியுள்ளனர்.

நேற்றிரவு இந்த முகாமில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் 100 தற்காலிக கூடாரங்கள் எரிந்து சாம்பலாகின.

தீயணைப்பு படையினர் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் சிக்கி 30 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் பலர், பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காட்டுத் தீ முகாமில் உள்ள கூடாரங்களைப் பற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக ஒரு தரப்பினரும், அஜாக்கிரதையாக சமையல் செய்ததே காரணம் என மற்றொரு பிரிவினரும் கூறுகின்றனர்.

thamilan thanks

No comments:

Post a Comment