அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday, 20 March 2013

பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதித்த பெண்


பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதித்த பெண்March 20, 2013  12:21 pm
பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பிப்பதற்காக, இரண்டாவது மாடியில் இருந்து பிரிட்டனைச் சேர்ந்த பெண் ஒருவர்குதித்து காயமடைந்துள்ளார்.


சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பெண் ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சில நாட்களுக்குள், ஆக்ராவில், பிரிட்டன் பெண் ஒருவர் மீது பாலியல் பலாத்கார முயற்சி நடத்தப்பட்டுள்ளது.

ஆக்ரா அருகே ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பிரிட்டன் பெண்ணை, ஹோட்டல் உரிமையாளர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது, அதில் இருந்து தப்பிக்க, அப்பெண் மாடியில் இருந்து குதித்து காயமடைந்தார்.

இந்த குற்றத்தில் ஈடுபட்ட உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்

thamilan thanks

No comments:

Post a Comment