பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி பங்காரு, அவரது மகன்கள் அன்பழகன், செந்தில்குமார் ஆகியோருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது.
மார்ச் 2013
மேல்மருவத்தூரில் உள்ள
ஆதிபராசக்தி பல்மருத்துவ கல்லூரியில்
முதுகலைப் பட்டப்படிப்பு தொடங்க
அனுமதி பெறுவதற்கு இந்திய
பல்மருத்துவ கவுன்சில் உறுப்பினர்
டாக்டர் முருகேசனுக்கு லஞ்சம்
கொடுத்தாக சி.பி.ஐ.
கடந்த மாதம் வழக்குப்பதிவு
செய்தது.
No comments:
Post a Comment