By திருவாடானை
First Published : 21 April
2013
திருவாடானை தாலுகா, எஸ்.பி. பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில், சென்னையில்
இருந்து ராமேசுவரம் சென்ற அரசு பஸ் கவிழ்ந்ததில் 13 பேர் காயமடைந்தனர்.
சென்னையில் இருந்து ராமேசுவரம் சென்று கொண்டிருந்த அரசு பஸ் எஸ்.பி. பட்டினம் அருகே வட்டாணம் கிழக்கு கடற்கரைச் சாலையில் சனிக்கிழமை காலை கவிழ்ந்தது. இதில் சென்னையைச் சேர்ந்த நடத்துநர் சேகர், குரோம்பேட்டையைச் சேர்ந்த விஜயகுமார் உள்பட 13 பேர் காயமடைந்தனர்.
இவர்கள் திருவாடானை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச் சென்றனர்.
இதுகுறித்து எஸ்.பி.பட்டினம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பஸ் ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.
dinamani thanks
சென்னையில் இருந்து ராமேசுவரம் சென்று கொண்டிருந்த அரசு பஸ் எஸ்.பி. பட்டினம் அருகே வட்டாணம் கிழக்கு கடற்கரைச் சாலையில் சனிக்கிழமை காலை கவிழ்ந்தது. இதில் சென்னையைச் சேர்ந்த நடத்துநர் சேகர், குரோம்பேட்டையைச் சேர்ந்த விஜயகுமார் உள்பட 13 பேர் காயமடைந்தனர்.
இவர்கள் திருவாடானை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச் சென்றனர்.
இதுகுறித்து எஸ்.பி.பட்டினம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பஸ் ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.
dinamani thanks
No comments:
Post a Comment