அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 23 May 2013

ஈராக் விடுதி ஒன்றில் துப்பாக்கி சூடு : 12 பேர் பலி

ஈராக் விபாச்சார விடுதி ஒன்றில் துப்பாக்கி சூடு : 12 பேர் பலி
May 23, 2013  02:25 pm
ஈராக்கில்  விடுதி ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஏழு பெண்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈராக்கில் மத நம்பிக்கை அடிப்படையில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி மோதல்கள் நடந்து வருகின்றன. இத் தாக்குதல்களினால்ஏராளமான மக்கள் பலியாகி வருகின்றனர்.

இந்த நிலையில்தலைநகர் பாக்தாத்தின் சயௌனா பகுதியில் உள்ள ஒரு விடுதிக்குள் புகுந்த மர்ம நபர்கள்திடீரென துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டத்தில் ஏழு பெண்கள் மற்றும் 5 ஆண்கள் உயிரிழந்தனர். 

விபச்சாரம் மற்றும் மது அருந்துவது இஸ்லாமிற்கு எதிரானது என்பதால்,பெரும்பான்மையாக இஸ்லாமியர்கள் வாழும் ஈராக்கில்அவை தடை செய்யப்பட்டுள்ளன.

ஆனால்ஷியா மற்றும் சன்னி பிரிவு மக்கள் கலந்து வசிக்கக்கூடிய சயௌனா பகுதியில்,கடந்த சில ஆண்டுகளாக விபச்சார விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

thamilan thanks

No comments:

Post a Comment