அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 23 May 2013

பட்டப் பகலில் லண்டனில் இராணுவ வீரர் வெட்டிக் கொலை

பட்டப் பகலில் லண்டனில் இராணுவ வீரர் வெட்டிக் கொலை
May 23, 2013  02:19 pm
லண்டன் நகரில் பகல் நேரத்தில் ஒரு இராணுவ வீரரை இரண்டு நபர்கள் வழிமறித்து தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

லண்டன் நகரின் வுல்விச் சாலையில் நேற்று நடந்த சம்பவத்தில்பிரிட்டிஷ் இராணுவ வீரர் ஒருவரை இரண்டு நபர்கள்மாமிசம் வெட்டும் பெரிய கத்தியை கொண்டு தாக்கி,அவரது தலையை துண்டித்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர்.

இரத்த வெள்ளத்தில் வலியால் துடித்த இராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த படுகொலையை செய்துவிட்டு தப்பியோட முயன்ற இருவரை பொலிசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

பட்டப்பகலில் ஒரு இராணுவ வீரருக்கு நடந்திருக்கும் இச்சம்பவம் தீவிரவாத தாக்குதலாக இருக்ககூடுமென சந்தேகிக்கப்படுகிறது.

இக்கொடூர செயலின் வீடியோவில்அந்த இருவரில் ஒருவர் தாங்கள் செய்த செயலை நியாயப்படுத்தி பேசியுள்ளமை பதிவாகியுள்ளது.

thamilan thanks

No comments:

Post a Comment