அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 4 May 2013

24 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்த கற்பழித்த டாக்டர்!



filed
filed
மும்பையில் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த இளம்பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்த மருத்துவர் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை மாநிலம் தானேவில் உள்ள திவா பகுதியில், ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிபவர் வில்லியம் ஜேகப்.
இவர் கடந்த 24 ஆம் தேதி, தனது மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த ஒரு இளம்பெண்ணுக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய பின்பு தலைமறைவானது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக சுமார் 24 வயது நிரம்பிய அந்த இளம்பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த மருத்துவரை தீவிரமாக தேடிவருகின்றனர்

.tamilcloud thanks

No comments:

Post a Comment