அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 13 May 2013

பேஸ்புக்கில் கவர்னர் ரோசய்யாவுக்கு எதிராக கருத்து தெரிவித்த பெண் கைது

[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 
தமிழக கவர்னர் ரோசய்யா மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கு எதிராக பேஸ்புக்கில் கருத்து தெரிவித்த பெண் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் பத்மராவ் நகரைச் சேர்ந்தவர் ஜெயா விந்தியால், இவர் சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கம் என்ற அமைப்பின் பொதுச் செயலராக உள்ளார்.
இந்நிலையில் சிரளா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருக்கும் கிருஷ்ண மோகன், தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பொதுமக்களை பல்வேறு வகையில் துன்புறுத்தி வருகிறார், பலரது நிலங்களை அபகரித்து விட்டார்.
தமிழக கவர்னர் ரோசய்யாவின் பெயரை பயன்படுத்தி பொதுமக்களை மிரட்டி வருகிறார் என கடந்த சில தினங்களுக்கு முன் துண்டு பிரசுரங்களை ஜெயா விந்தியால் வினியோகித்தார்.
பின் இந்த விவரங்களை பேஸ்புக்கிலும் வெளியிட்டார்.
ஜெயா விந்தியாவின் இந்தச் செயல் தன்னை மன ரீதியாக பாதித்துள்ளதாகக் கூறி, இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.எல்.ஏ., கிருஷ்ண மோகன் பிரகாசம் மாவட்ட பொலிசில் புகார் அளித்தார்.
இதனையடுத்து பொலிசார் ஜெயா விந்தியாலை கைது செய்தனர்.

newindianews thanks

No comments:

Post a Comment