அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 13 May 2013

ஓட ஓட விரட்டி அண்ணன், தம்பி படுகொலை: நடுரோட்டில் கொடூரம்

[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 
முன் விரோதம் காரணமாக அண்ணன், தம்பியை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி கொலை செய்த கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பி.எம் சக்தி காலனியில் வசிப்பவர் ராஜேந்திரன். இவரது மகன்கள் மதன்(வயது 23), ராஜா ஸ்ரீதர்(வயது 19), போட்டோ ஸ்டூடியோ நடத்தி வந்தனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், மதன் புதிய டூவீலர் வாங்கினார்.
அதை அதே பகுதியில் வசிக்கும் ஹாஜி முகமது என்பவரின் உறவினர் மன்சூர் அலிகான் எடுத்துச் சென்றுள்ளார்.
அப்போது, விபத்து ஏற்பட்டு டூவீலர் சேதமடைந்தது. இதில் ராஜேந்திரன் குடும்பத்துக்கும், ஹாஜிமுகமது குடும்பத்துக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் நள்ளிரவில் தகராறு முற்றி ஹாஜி முகமது மற்றும் சிலர், ராஜேந்திரன் வீட்டுக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
வீட்டில் இருந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர், இருந்தாலும் கும்பல் விடவில்லை.
சாலையில் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டியதில், மதன், ராஜா ஸ்ரீதர் ஆகியோர் பலியாயினர்.
இதனையடுத்து வழக்குபதிவு செய்துள்ள கொரடாச்சேரி பொலிசார், தலைமறைவான கும்பலை தேடி வருகின்றனர்.

newindianews thanks

No comments:

Post a Comment