அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 14 May 2013

கணவரின் ஊழல்களை பட்டியலிட்டு, காட்டிக் கொடுத்த மனைவி!


கணவரின் ஊழல்களை பட்டியலிட்டு, காட்டிக் கொடுத்த மனைவி!
May 15, 2013  09:45 am
மத்திய பிரதேசத்தில்ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனைவிதன் கணவரின் ஊழல்களை பட்டியலிட்டுமாநில தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த விவகாரம்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம்சாகர் மாவட்ட கலெக்டராக பணியாற்றியவர் ரமேஷ் குமார்.


ஆந்திராவைச் சேர்ந்த இவர் தற்போதுவிசாகப்பட்டினத்தில்சமூக நலத்துறை அதிகாரியாக பணியாற்றுகிறார். இவர்ம.பி.,யில் கலெக்டராக பணியாற்றிய போது,பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாகவும்பல துறையைச் சேர்ந்தவர்களிடம் லஞ்சம் பெற்றதாகவும்இவரின் மனைவி சப்னா குமாரிஅம்மாநில மாநில தலைமை செயலாளர்பரசுராமுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

பதினாறு பக்கங்கள் கொண்ட அந்த கடிதத்தில்தன் கணவர் ரமேஷ் குமாரின் ஊழல் விவகாரங்களைபட்டியலிட்டு தெரிவித்துள்ளார். ம.பியில் சம்பாதித்த லஞ்ச பணத்தில்விசாகப்பட்டினத்தில்ஆறு கோடி ரூபாய்க்கு சொகுசு பங்களா கட்டியுள்ளதாகவும்அத்துடன்லஞ்ச பணத்தில் பெரும் பகுதியை,ஆந்திராவில்,கல்வி நிறுவனங்களிலும்மருத்துவமனைகளிலும் முதலீடு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

கடந்த, 1999ல்ம.பி.மாநில ஐ.ஏ.எஸ்.பிரிவில் தேர்வான ரமேஷ் குமார்,அம்மாநிலத்தில்பல துறைகளில்பணியாற்றினார். அதன்பின்ஆந்திராவுக்கு இடம் மாறியுள்ளார். ஐ.ஏ.எஸ். அதிகாரி மீதுஅவரது மனைவியே ஊழல் மற்றும் லஞ்சப் புகார் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

thamilan thanks

No comments:

Post a Comment