அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday, 17 May 2013

மாணவன் தலையை பல தடவை சுவரில் மோதச்செய்த ஆசிரியை : மாணவன் பலி : மேற்குவங்கத்தில் சம்பவம்




மேற்கு வங்க மாநிலத்தில் 9 வயது மாணவனின் தலையை ஆசிரியை ஒருவர் பல தடவை சுவற்றில் மோதச்செய்ததால் அம்மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பர்கானா மாவட்டத்தில், மூன்றாம் வகுப்பு படிக்கும் பபி ஜோர்தார் எனும் மாணவனை சம்பா ராணி மோந்தல் எனும் ஆசிரியை இவ்வாறு பல முறை சுவற்றில் மோதச்செய்ததில் மாணவன் பலத்த காயம்டைந்த நிலையில் மருத்துவ சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளான். சம்பவம் தொடர்பில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது நண்பனுடன் வாக்குவாதத்தில் ஜோர்தர் ஈடுபட்டதை கண்டிப்பதற்காக இப்படி செய்துள்ளார். 

4tamilmedia thanks

No comments:

Post a Comment