சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி திமுக சார்பில் தமிழகம் முழுதுவம் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சித் தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்.
இதேபோல் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. தூத்துக்குடியில் திமுக பொருளாளர் ஸ்டாலின், சென்னையில் தயாநிதி மாறன், கடலூரில் கனிமொழி எம்.பி., உள்ளிட்டோரும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கலந்து கொண்டனர். படம்: சதீஷ்
tamilmurasu thanks
No comments:
Post a Comment