பேஸ் புக் மூலம் நட்பு ஏற்பட்ட பெண்ணை டேட்டிங் அழைத்துச்சென்று நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம்
நண்பரும் பிஸ்வாலும் அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். பிறகு அவரை வலுக்கட்டாயமாக மது அருந்த வைத்துள்ளனர். ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் காரை நிறுத்தியுள்ளனர். அங்கு பிஸ்வால் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள் ளார். பிஸ்வாலின் நண்பரும், கார் டிரைவரும் அடுத்தடுத்து பலாத்காரம் செய்துள்ளனர்.அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட் டார். இதைக்கேட்ட அப்பகுதி மக்கள் சிலர், பொலிசுக்கு தகவல் கொடுத்தனர். பொலிசார் வந்ததும் நண்பரும், டிரைவரும் ஓட்டம் பிடித்தனர். பிஸ்வால் மட்டும் சிக்கினார். பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்ட அந்த பெண்ணை பொதுமக்கள் மீட்டனர். பிஸ்வாலை கைது செய்தனர். தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர்
news thamilan thanks.
No comments:
Post a Comment