அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday, 20 March 2013

இந்தியாவின் கைகளிலேயே பந்து : ஜெனீவாவில் செந்தமிழன் சீமான்!



 March 2013.
ஐ.நா மனித உரிமைச்சபையில் வாக்கெடுப்பின் இறுதி நிமிடம் வரை தீர்மானத்தின் வரைவில் மாற்றங்களை கொண்டு வரலாம் என்ற நிலையில் சுதந்திரமான அனைத்துலக விசாரணையினை அமெரிக்காவின் தீர்மானத்தின் வரைவுக்குள் உட்கொண்டு வருவது இந்தியாவின் கைகளிலேயே உள்ளதென ஜெனீவாவில்...

உள்ள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் தமிழகத்தில் ஜெனீவா சென்றுள்ள நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் ஆகியோர் கூட்டாக கருத்து தெரிவித்துள்ளனர். சிறிலங்கா தொடர்பிலான அமெரிக்க தீர்மானத்தின் நான்காவது வரைவு நீர்த்துப் போயுள்ளதான கருத்து உலகத் தமிழர்களை கொதிப்படைய வைத்துள்ள நிலையில் இக்கருத்தினை அவர்கள் தெரிவித்துள்ளனர்.


இவ்விவாகரத்தில் தீர்மானத்தினை வலுப்படுத்த சிறிலங்கா தொடர்பில் சுதந்திரமான அனைத்துலக விசாரணையினை நோக்கியதாக இந்திய அரசின் இராஜதந்திரச் நகர்வுகள் அமைவதற்கு ;இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது தமிழக உறவுகளை கைகளிலேயே தங்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளதோடு தொலைக்காட்சிகள் வாயிலான நேரடியாக தமிழகம் நோக்கி இந்த அறைகூவலை விடுத்து வருகின்றனர்.

eutamilar thanks

No comments:

Post a Comment