அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday, 20 March 2013

கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்துக்கு முன்னால் பிக்குகள் அடாவடி!



on 19 March 2013.
இந்தியாவுக்கு ஆன்மீக சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பெளத்த பிக்கு ஒருவர் தமிழகத்தில் நேற்று தாக்கப்பட்டதை கண்டித்து சிங்கள ராவய அமைப்பு இன்று காலை கொழும்பிலுள்ள இந்திய தூதுவராலயத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடாத்தியது.

சென்னை ரயில் நிலையத்திலும் தஞ்சை பகுதியிலும் வைத்து இரு பெளத்த பிக்குகள் தாக்குதலுக்கு உள்ளானதை தொடர்ந்தே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.


குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடல் பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனால் குறித்த பகுதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதில் பெரும் எண்ணிக்கையிலான பிக்குகள் பங்கேற்றனர்.

eutamilar thanks

No comments:

Post a Comment