தனது
ராஜினாமா முடிவை அந்நாட்டு தொலைக்காட்சியில் தெரிவித்தார். இது குறித்து பிரதமரின்
தகவல் அதிகாரியான பாரஸ் கிமையல் கூறியதாவது:- வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலை
எதிர்நோக்கும் விதமாக அரசியல் அமைப்பிற்கு உட்பட்ட ஒரு குழுவினை அமைத்து பிரதமரின்
தலைமையிலான அமைச்சரவை செயல்பட முயற்சிக்கவில்லை.
பிரதமர்,
அரசியல் அமைப்பினை மதித்து நடக்க வேண்டும் என்பதால், இந்த நிலையில் அவரால்
தொடர்ந்து செயல்பட முடியாது. மேலும், உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பின் தலைமைப்
பொறுப்பில் இருக்கும் அஷ்ரப் ரபியின் பதவி நீட்டிப்பு குறித்தும் அமைச்சரவையில்
பிரச்சினைகள் எழுந்தது. இதற்கு முடிவு ஏற்படாததால் பிரதமர் தனது ராஜினாமா
செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
News
:Source
eutamilar thanks
No comments:
Post a Comment