அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 23 March 2013

முஷாரப் நாடு திரும்பினால் நரகத்திற்கு அனுப்புவோம்: தலிபான்கள் எச்சரிக்கை!



on 23 March 2013.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் மீண்டும் நாடு திரும்பினால் அவரை நிச்சயமாக நரகத்திற்கு அனுப்புவோம் என தலிபான்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். நேற்று இது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள வீடியோ செய்தியில் முஷராப்பை நரகத்திற்கு அனுப்பும் சிறப்பு குழு ஒன்றை முஜாஹிதீன் அமைப்பினர்...

தயார் படுத்தி வருவதாகவும் அக்குழுவில் தற்கொலை குண்டுதாரிகள், ஸ்னைப்பர் விரர்கள், சிறப்பு சண்டை வீரர்கள் என அனைவரும் அடங்கியிருப்பதாகவும் முஷாராப் பாகிஸ்தான் திரும்புவராயின் நிச்சயம் அவர் கொல்லப்படுவார் எனவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

 

முஷாரப்பை படுகொலை செய்வதற்கு பிரிதொரு முறை முயற்சி செய்த ஆத்னன் ரஷீத் என்பவரே இம் முறையும் இவ் வீடியோவில் மிரட்டல் விடுத்துள்ளார்.

News : Source

eutamilar. thanks

No comments:

Post a Comment