உத்தர பிரதேச மாநிலம் மகராஜ்கன்ச் அருகில் உள்ள கொஹாளி என்னும் பகுதியை சேர்ந்த 26 வயது பெண் நேற்று மார்கெட்டில் இருந்து திரும்பிகொண்டிருக்கையில் 3 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், அந்த கும்பல் அப்பெண்ணிடம் இருந்து 20,000 ரூபாயை கொள்ளையடித்திருப்பதும் தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றம் சாற்றப்பட்ட பின்டோ, ஜாகிர் மற்றும் ராம் சூரத் ஆகியோரை தேடிவருகின்றனர்.
tamil.webdunia thanks
No comments:
Post a Comment