அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday, 7 June 2013

அங்கீகாரம் இன்றி செயல்பட்ட, 44 தனியார் பள்ளிகளை மூட உத்தரவு! கடலூரில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை!!

  [வெள்ளி - 7 ஜூன்-2013 -
தமிழக அரசின் உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்த 44 தனியார் பள்ளிகளை மூட கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில், அரசின் அங்கீகாரம் பெறாமலும், கல்வித் துறையின் எந்த தொடர்பும் இல்லாமலும் பல பள்ளிகள் இயங்குவதாக புகார்கள் வந்ததை அடுத்து, மாவட்ட நிர்வாகம் அதிரடி ஆய்வு நடத்தி, கடலூர், சிதம்பரம், திட்டக்கடி உள்ளிட்ட ஊர்களில் 44 பள்ளிகள் அங்கீகாரம் இன்றி இயங்கி வந்ததை கண்டு பிடித்தனர். இதையடுத்து, அனைத்து பள்ளிகளுக்கும் அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அவர்களிடம் இருந்து பதில் வராத நிலையில், அனைத்துப் பள்ளிகளையும் மூடும்படி, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


காணொளி செய்திகள்

tamilantelevision thanks

No comments:

Post a Comment