அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 8 June 2013

அமெரிக்கா: கலிபோர்னியாவில் மர்மநபர் துப்பாக்கி சூடு-6 பேர் பலி!

on .

Us Shooting Eu08062013
Playஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடற்கரை நகரமான சாண்டா மோனிகாவில் நேற்று மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பலியாயினர். சாண்டா மோனிகா கல்லூரி அருகே வீடுகள் தீ பற்றி எரிவதாகவும், துப்பாக்கிச் சூடு நடப்பதாகவும் நேற்று முற்பகல் அந்நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

கல்லூரி வளாகத்தில் இருந்த மர்ம நபரை போலீசார் துரத்திச் சென்றனர். இதைத் தொடர்ந்து கல்லூரி நூலகத்தில் மறைந்து கொண்ட மர்ம நபரை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது போலீசாருக்கும் மர்ம நபருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் மர்ம நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். தீ பற்றி எரிந்த வீட்டின் அருகே இரண்டு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும் 4 சடலங்களை போலீசார் கல்லூரிக்கும் தீ பற்றி எரிந்த வீட்டிற்கும் இடையே கண்டுபிடித்தனர். இந்த தாக்குதலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்த பெண் ஒருவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளளார். மர்ம நபரையும் சேர்த்து இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஏழு என்று போலீசார் தெரிவித்தனர். இந்த வன்முறையில் ஈடுபட்டதாக மற்றொரு நபரை போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News :Source

eutamilar thanks

No comments:

Post a Comment