அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 13 June 2013

கிராமத்தில் புகுந்து புரட்சிப்படை தாக்குதல் - 60 பேர் பலி

கிராமத்தில் புகுந்து புரட்சிப்படை தாக்குதல் - 60 பேர் பலி
June 13, 2013  12:52 pm
சிரியா அதிபர் பஷீர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கடந்த இரண்டு ஆண்டுகளாக புரட்சிப் படையினர் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர். இந்த உள்நாட்டுப் போரின் விளைவாக லட்சக்கணக்கான மக்கள் லெபனான்இஸ்ரேல் உள்ளிட்ட அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்
. 


அரசு படைக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஷியா பிரிவு ஹெஸ்புல்லா இயக்கத்தினரும் இந்த போரில் பங்கேற்று வருகின்றனர். இதனால் புரட்சிப் படையினர் அவ்வப்போது ஹெஸ்புல்லா இயக்கத்தினரை தாக்கி வருகின்றனர். இந்நிலையில்கிழக்கு சிரியாவில் உள்ள ஹாட்லா அருகில் உள்ள புரட்சிப்படையின் நிலைகள் மீது அரசுக்கு ஆதரவான ஷியா போராளிகள் நேற்று தாக்குதல் நடத்தியதில் பேர் கொல்லப்பட்டனர். 

இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக புரட்சிப் படையினர்ஷியா முஸ்லிம்கள் வசிக்கும் ஹால்டா கிராமத்திற்குள் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 60பேர் இறந்ததாக மனித உரிமைக் கழகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் மனித படுகொலை என்று சிரியா அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

thamilan thanks

No comments:

Post a Comment