அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 8 June 2013

கோவையில் ஆபாச படம் தயாரித்த குழுவினர் கைது


[
நாகர்கோவிலில் கோவை இளம்பெண்ணை வைத்து ஆபாசபடம் தயாரித்த ஏழு பேர் அடங்கிய கும்பல் ஒன்றை பொலிஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
நாகர்கோவிலில் உள்ள ஒரு வீட்டில் திருட்டி சிடி தயாரிப்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து பொலிஸார் திடீர் சோதனை செய்தனர்.
சுற்றி வளைப்பின் போது 12 கணனிகள் மற்றும் சிடி தயாரிக்க உதவும் உபரகரணங்கள் ஆகியவற்றை கைப்பற்றினர்.
மேலும் சுமார் 7500 சிடிக்களையும் பறிமுதல் செய்தனர். அவைகளில் பெரும்பாலானவை ஆபாசபடங்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஆபாசபடங்களில் நடித்தவர் என பொலிஸ் விசாணையில் தெரிய வந்துள்ளது.
நிஷாந்த், முகமதுபாஷி, சகாயபிரிட்டோ, மணிகண்டன், கங்காசதாசிவம், ரியாஸ், லத்தீப் ஆகிய ஏழு பேரும் நாகர்கோவில் டவுண் டி.எஸ்.பி., உதயகுமாரால் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கைதான இளம்பெண்ணின் பெயரை தெரிவிக்க பொலிஸார் மறுத்து விட்டனர்.
இதுகுறித்து பொலிஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

newindianews thanks

No comments:

Post a Comment