அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 4 July 2013

இந்தோனீசிய நிலநடுக்கம்: 350 வீடுகள், 22 உயிர் பலி



Thursday, July 4th, 2013
இந்தோனீசிய நிலநடுக்கம்:  350 வீடுகள், 22 உயிர் பலி
ஜ­கர்த்தா: இந்­தோ­னே­சி­யா­வின் சுமத்ரா தீவில் உள்ள அச்சே மாகா­ணத்­தில் செவ்வாய்க் கிழமையன்று மிகச் சக்தி வாய்ந்த நில­ந­டுக்­கம் ஏற்­பட்­டது. இதனால் சுமத்ரா தீவின் தலை­ந­கர் மேடன் மற்றும் அதை சுற்­றி­யுள்ள பகுதி­களில் பூமி அதிர்ந்தது. வீடுகள் மற்றும் கட்­டி­டங்கள் பயங்கரமாகக் குலுங்­கின. இது சுமார் 15 வினா­டி­கள் நீடித்­தது.

இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகள் மற்றும் கட்­டி­டங்களை விட்டு வெளியேறி சாலை­களில் ஓட்டம் பிடித்­த­னர். இந்த நில­ந­டுக்­கம் கார­ண­மாக சுமார் 350 வீடுகள் இடிந்து விழுந்தன. ஆயி­ரக்­க­ணக்­கான கட்­டி­டங்கள் மற்றும் வீடுகள் சேதம் அடைந்தன. இடி­பாடு­களில் சிக்கி இதுவரை 22 பேர் பலியாகி உள்­ள­னர்.
210 பேர் காயம் அடைந்த­னர். மேலும் ஏரா­ள­மா­ன­வர்­கள் இடி­பாடு­களில் சிக்கி கிடக்­கின்ற­னர். இவர்­களை மீட்கும் பணியில் மீட்புப் படை­யி­னர் ஈடு­பட்­டுள்­ள­னர். இதற்காக 10 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. நில­ந­டுக்­கத்­தில் அச்சே மாகா­ணத்­தில் உள்ள பல கிரா­மங்களில் ஏரா­ள­மான வீடுகள் தரை­மட்­ட­மா­யின. நிலச்சரிவில் 12 பேர் இறந்துள்ளனர். 70 பேர் காயமடைந்தனர்.

tamilmurasu thanks

No comments:

Post a Comment