அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday, 21 July 2013

தமிழகம், புதுவையில் கன மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


  [ஞாயிறு - 21 ஜூலை-2013 - 
தமிழகம் மற்றும் புதுவையின் சில பகுதிகளில் இன்று மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெப்பச் சலனத்தின் காரணமாக சென்னையில் கோயம்பேடு, வடபழனி, கிண்டி, அண்ணாநகர், முகப்பேர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். இதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளுர், கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மிதமானது முதல் பலத்த மழை பொழிந்தது. இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்திலும் பலத்த மழை பெய்தது. தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


காணொளி செய்திகள்

news 
tamilantelevision thanks

No comments:

Post a Comment