அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday 27 March 2013

தாயின் பிணத்தோடு 8 மாதம் வாழ்ந்த பெண்



தாயின் பிணத்தோடு, 8 மாதம் வாழ்ந்த பெண்
ஜேர்மனியிலுள்ள மியுனிச் நகரத்தில் இருந்த ஒரு பெண் வேலை கிடைக்காத காரணத்தால் வேலையற்றோருக்கான அரசு உதவித் தொகை பெற்று காலம் கடத்தி வந்துள்ளார்.

இவரது தாயும் ஓய்வூதியம் பெற்று வந்துள்ளார். திடீரென்று அவரது தாய் இறந்து போன நிலையில் இறுதிச்சடங்கு செய்யக் கையில் பணம் இல்லை என்பதால் பிணத்தை அடக்கம் செய்யாமலேயே 8 மாதமாக வீட்டின் சோபாவில் கிடத்தி வைத்திருக்கிறார். கடந்த வியாழயன்று கடன் மீட்பு அதிகாரி இவர்கள் வாங்கிய கடனைத் திருப்பி கேட்க வீட்டிற்கு சென்று சோதனை செய்தபொழுது இறந்துபோன மூதாட்டியின் பிணத்தைப் பார்த்து பொலிசுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
தாயின் ஓய்வூதியத்தைப் பெறுவதற்காக ஒரு வேளை இந்தப் பெண் தாயின் மரணத்தைப் பதிவு செய்யாமல் இருந்திருப்பாரோ என்ற சந்தேகமும் சிலருக்கு தோன்றியது. ஆனால் விசாரணை அதிகாரிகள் இதை மறுத்துவிட்டனர் என்று ஊடகத் தகவல் தெரிவித்துள்ளது.
இறுதிச்சடங்கு செய்யப்பணம் இல்லை என்றால் அரசுக்கு விண்ணப்பித்து 3200 யூரோ பெறலாம் என்று ஒரு கூடுதல் செய்தியையும் இந்த ஊடகம் வெளியிட்டுள்ளது

puthiyaulakam thanks

No comments:

Post a Comment