பக்கங்கள்
- முகப்பு
- PUDUVALASAI<>PHOTOS
- ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
- puduvalasaivdio.
- Quran Tamil m-3
- KOVAI AYUB<>CMN SALEEM
- சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
- எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
- அருமையானபாடல்
- சமையல்
- முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
- பயனுள்ள இணையதள முகவரிகள்
- ஆன்லைன் சேவைகள்
Tuesday 24 November 2015
Thursday 19 November 2015
ரமணன் மாதிரி வானிலை சொல்லும் முதலமைச்சர், ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
ரமணன் மாதிரி வானிலை சொல்லும் முதலமைச்சர், ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
கேள்வி: பீகாரில் பாஜகவை வீழ்த்த‘மெகா கூட்டணி’ உருவாக்கப்பட்டது, அதேபோல் தமிழகத்தில் ’மெகா கூட்டணி’ அமையுமா?
பதில்: தேர்தல் வரும்போது அமைத்தால் உங்களுக்கு தெரியும், உங்களுக்கு தெரியாமல் நடக்கப்போவதில்லை.
‘‘நாய்களை விட மனித உயிர் மேலானது’’: அச்சுறுத்தலாக உள்ள தெரு நாய்களை கொல்ல தடை இல்லை: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
நாய்களை விட மனித உயிரே மேலானதால், அச்சுறுத்தலாக உள்ள தெருநாய்கள், ராபீஸ் தாக்குதலுக்குள்ளான மற்றும் நோய்வாய்ப்பட்ட நாய்களை கொலை செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.
Saturday 14 November 2015
புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் மாவட்டத்தில் பரவலாக மழை
ராமநாதபுரம்
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது.
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது.
Subscribe to:
Posts (Atom)