SATURDAY, 29 NOVEMBER 2014 14:57
வடக்கு நைஜீரியாவின் மிகப் பெரிய நகரான கனோவின் மத்தியில் நேற்று வெள்ளிக் கிழமை பிரார்த்தனைக்காக முஸ்லிம்கள் கூடியிருந்த மசூதி ஒன்றின் மீது இரு தற்கொலைக் குண்டு தாரிகள் தமது குண்டை வெடிக்கச் செய்தும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 120 பொது மக்கல் கொல்லப் பட்டிருப்பதாகவும் 270 இற்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.