பக்கங்கள்
- முகப்பு
- PUDUVALASAI<>PHOTOS
- ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
- puduvalasaivdio.
- Quran Tamil m-3
- KOVAI AYUB<>CMN SALEEM
- சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
- எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
- அருமையானபாடல்
- சமையல்
- முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
- பயனுள்ள இணையதள முகவரிகள்
- ஆன்லைன் சேவைகள்
Thursday 17 June 2021
Sunday 13 June 2021
Saturday 12 June 2021
நமதூர் ஊராட்சி மன்றம் சார்பாக 100 நாள் பணியாட்கள் மூலம் உமர் ஊரணி தைக்காலை சுற்றி சுத்தம் செய்யபட்டு கொண்டிருக்கின்றது இன்னும் ஓரிரு தினங்களின் முழுவதும் சுத்தம் செய்யபடும் இப்பணியை சிறப்புடன் செயல் படுத்தும் ஊராட்சி மன்ற தலைவர் & துணை ஆகியோருக்கு சங்கமம் வாட்சாப் அட்மின் குழுமம் சார்பாக பாராட்டுக்கள்.இப்படிக்கு***********என்றும் பொது சேவையில்
Tuesday 8 June 2021
[ இராமநாதபுரம் மாவட்டம் சித்தார் கோட்டை மௌலானா மௌலவி அல்லாமா மர்ஹூம் மு.அப்துல் ஹை ஆலிம் பாகவி ஹழரத் கிப்லா அவர்கள் ]சித்தார் கோட்டைக்கு பெரும் முயற்ச்சி செய்து உயர்நிலைப் பள்ளியை கொண்டு வந்தவர்களில் மிக முக்கியமானவர்கள் மௌலானா மௌலவி அல்லாமா மர்ஹும். மு. அப்துல் ஹை ஆலிம் பாகவி அவர்களாகும்.மேலும் மௌலானா மௌலவி அல்லாமா மர்ஹும் மு. அப்துல் ஹை ஆலிம் பாகவி அவர்கள் இந்த ஊருக்கும், இப்பள்ளிக்கும், இரவு பகலாக அல்லாஹ்வுக்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்தவர்கள் .மேலும் முஹம்மதியா உயர் நிலைப் பள்ளியின் முதல் தாளாலரும், முஹம்மதியா மேல்நிலைப் பள்ளியில் இன்று வரை பாடப் பட்டு வருகின்ற இறை வாழ்த்துப் பாடலை எழுதி இயற்றிய சாதனையாளரும் மௌலானா மௌலவி அல்லாமா மர்ஹும் மு.அப்துல் ஹை பாகவி ஆலிம் அவர்களே யாகும்.எல்லாம் வல்ல அல்லாஹ் இவர்களின் உயர் தியாகத்தை ஏற்றுக் கொள்வானாக, இன்னும் மிக உயர்ந்த சுவர்க்கமாகிய ஜென்னத்துல் பிர்தெளஸில் மிக உயர்ந்த நற்பதவிகளை அழிப்பானாகவும் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.[ பதிவின் நோக்கம் துஆவை நாடியே மட்டும் ]. இந்த செய்தி பேஸ்புக்கில் பிடித்தவை
Friday 4 June 2021
Thursday 3 June 2021
புதுவலசை ஊராட்சிக்கு உட்பட்ட ஆசனி ஊரணி பகுதியில் வைக்கப்பட்ட அறிப்பு பலகையை சமூக விரோதிகள் சேதப்படுத்தியுள்ளனர் இந்த செயலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளபடும் என்பதையும் இது போன்று ஊராட்சி மேல்நிலை தண்ணீர் தொட்டி கிணறு களில் அமர்ந்து மது அருந்திவிட்டு சேதப்படுத்துதல் இது போன்று அத்துமீறிய செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து உரிய ஆதாரத்துடன் தெறியபடுத்தும் நபர்களுக்கு சன்மானமாக ரூபாய் 5000-/வழங்கப்படும் இப்படிக்குபுதுவலசை ஊராட்சி மன்ற
Subscribe to:
Posts (Atom)