அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 8 June 2021

[ இராமநாதபுரம் மாவட்டம் சித்தார் கோட்டை மௌலானா மௌலவி அல்லாமா மர்ஹூம் மு.அப்துல் ஹை ஆலிம் பாகவி ஹழரத் கிப்லா அவர்கள் ]சித்தார் கோட்டைக்கு பெரும் முயற்ச்சி செய்து உயர்நிலைப் பள்ளியை கொண்டு வந்தவர்களில் மிக முக்கியமானவர்கள் மௌலானா மௌலவி அல்லாமா மர்ஹும். மு. அப்துல் ஹை ஆலிம் பாகவி அவர்களாகும்.மேலும் மௌலானா மௌலவி அல்லாமா மர்ஹும் மு. அப்துல் ஹை ஆலிம் பாகவி அவர்கள் இந்த ஊருக்கும், இப்பள்ளிக்கும், இரவு பகலாக அல்லாஹ்வுக்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்தவர்கள் .மேலும் முஹம்மதியா உயர் நிலைப் பள்ளியின் முதல் தாளாலரும், முஹம்மதியா மேல்நிலைப் பள்ளியில் இன்று வரை பாடப் பட்டு வருகின்ற இறை வாழ்த்துப் பாடலை எழுதி இயற்றிய சாதனையாளரும் மௌலானா மௌலவி அல்லாமா மர்ஹும் மு.அப்துல் ஹை பாகவி ஆலிம் அவர்களே யாகும்.எல்லாம் வல்ல அல்லாஹ் இவர்களின் உயர் தியாகத்தை ஏற்றுக் கொள்வானாக, இன்னும் மிக உயர்ந்த சுவர்க்கமாகிய ஜென்னத்துல் பிர்தெளஸில் மிக உயர்ந்த நற்பதவிகளை அழிப்பானாகவும் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.[ பதிவின் நோக்கம் துஆவை நாடியே மட்டும் ]. இந்த செய்தி பேஸ்புக்கில் பிடித்தவை

News sahab appakutty