அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday 23 December 2015

புற்றுநோயை எதிர்க்கும் காரட்

காரட் சாப்பிடுவதால் நம்முடைய உடலில் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் உருவாகிறது என்பது தெரிந்த செய்திதான். ஆனால் காரட்டில் உள்ள எந்த பகுதி புற்றுநோய் கட்டிகளை அழிக்கிறது என்பது இப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Carrotஇங்கிலாந்திலும், டென்மார்க்கிலும் உள்ள நியூகாஸில் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுபற்றிய ஆராய்ச்சிகளை எலிகளைக் கொண்டு செய்துவருகிறார்கள். எலிகளில் காணப்படும் புற்றுநோய்க்கட்டிகள் மூன்றில் ஒருபங்காக குறைவது எதனால் என்பதற்கான விடை இப்போது கிடைத்திருக்கிறது.
காரட்களை சேமிக்கும்போது வேர்ப்பகுதிகளில் கறுப்பு நிற புள்ளிகள் தோன்றி அழுகல் தொடங்கி விடுகிறது. இந்த நோய்க்கு liquorice rot என்று பெயர். இந்த நோயை ஒழிக்க Falcarinol எனப்படும் இயற்கையான பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பூச்சிக்கொல்லிக்கு புற்றுநோய்க்கட்டிகள் வளர்ச்சியடைவதை கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக இப்போது கண்டறியப்பட்டுள்ளது.

ஏர்வாடியில் காஜா மைதீன் படுகொலை: குற்றவாளிகளை உடனே கைது செய்ய தமுமுக வலியுறுத்தல்!



ஏர்வாடியில் காஜா மைதீன் படுகொலை:
குற்றவாளிகளை உடனே கைது செய்ய தமுமுக வலியுறுத்தல்!
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை:
தமுமுக மாநிலத் தலைவர்.
தமுமுக மாநிலத் தலைவர்.
நெல்லை மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த காஜாமைதீன் என்ற வாலிபர் நேற்று இரவு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

Sunday 13 December 2015

ரஷ்யா மற்றும் அரசு படைகள் கூட்டு தாக்குதல்: சிரியாவில் 31 அப்பாவிகள் பலி

[ திங்கட்கிழமை, 14 டிசெம்பர் 2015, 12:14.22 மு.ப GMT ]
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கமுள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் 31 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
சிரியாவில் அதிபர் பஷர் அல்–ஆசாத்துக்கு எதிராக கடந்த 4 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது