அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday 27 March 2013

தமிழகத்திற்குள் காங்கிரஸ் உருவில் உலா வரும் கோதபாய ராஜபக்ஷ




Photo Courtesy : Nakkeeran, Dinakaran, Google


தமிழகத்திற்குள் காங்கிரஸ் உருவில் உலா வரும்  கோதபாய ராஜபக்ஷ

அமைதியாக காந்திய வழியில் ஈழப் பிரச்சனைகளுக்காக  போராடிய மாணவர்கள் மீது முன்னாள் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் ராஜசேகர் மற்றும் சில காங்கிரஸ் கட்சி குண்டர்கள் சுமார் 50 பேர்கள் கத்தி , கம்பு , அருவா போன்ற பயங்கர கருவிகளால் தாக்கியதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

இதைப்பார்த்து கொண்டு  மாணவர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் சும்மா இருக்க கூடாது. .விவேகம் மிக்க மாணவர்கள் மத்தியில் உணர்சிகள் இருக்கின்றன ஆனால் அந்த  உணர்ச்சிகளின் வேகம் மிக குறைந்ததாகவே காணப்படுகிறது. அந்த வேகம் அதிகரிக்க வேண்டும். நீங்கள் எடுக்கும் வேகத்தில் காங்கிரஸ்காரன் என்ற ஒரு வார்த்தையை தமிழகத்தில் எவரும் சொல்ல அஞ்ச வேண்டும் அப்படி சொல்லும் ஒருவனும் இந்த உலகத்தில் இருக்க கூடாது

சோனியா காந்தியின் முந்தானைக்கு பின்னால் ஒளிந்து கிடக்கும் இந்த பேடிகளுக்கே இவ்வளவு  தைரியம் வந்ததென்றால் மாணவர்களாகிய உங்களுக்கு எந்த அளவு உணர்ச்சிகள் பொங்கி எழ வேண்டும்


தேர்தல் வரும் போது பார்த்து கொள்ளலாம் என்று மட்டும் இருந்துவிட வேண்டாம். காரணம் தமிழகத்தில் என்றோ
செத்துப்போன காங்கிரஸ் பிணம் மீண்டும் உயிர்தெழுந்துதமிழகத்தில்  துர்நாற்றம் அடித்தது சுற்றிக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது! இனி அந்த பிணத்தின்  துர்நாற்றமும் தமிழகத்தில் என்றும் வீசாமல் இருக்க அதை அழித்து எரித்து மண்ணோடு மண்ணாக்கி விடுங்கள் இல்லையென்றால் அது கேன்ஸராக பரவி உங்கள் குடும்பத்தை மட்டும் மல்ல நம் தேசத்தையும் அணு அணுவாக அழித்துவிடும்


தமிழன் வீரம் மிகுந்தவன் என்று பழம் பெருமை மட்டும் பேசாமல் அதை செயலில் காட்டும் நேரம் வந்துவிட்டது கோடிக்கணக்ககான தமிழர்கள் இருக்கும் தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் இருக்கும் கேடிகளை அழிப்பது என்பது எளிதல்ல

இந்த நேரத்தில் கோதபாய ராஜபக்ஷ முதல் எதிரி என்று நினைப்பதைவிட இந்த காங்கிரஸ்காரகளை முதல் எதிரியாக கருதி அழிக்க தொடங்கினாலே உங்கள் போராட்டத்தின் வெற்றிக்கு வழி எளிதாக தெரிந்துவிடும்.அது உங்களால் முடியும் என்றால் போராட்டத்தை தொடருங்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன் 

avargal-unmaigal   thanks

No comments:

Post a Comment