அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 26 March 2013

மெக்சிக்கோவைத் தாக்கிய பூகம்பம்

[ புதன்கிழமை, 27 மார்ச் 2013,
மெக்சிகோ நாட்டின் மேற்கு கடற்கரை ஒசகா பகுதியில் நேற்று 5. 8 அளவிலான பூகம்பம் தாக்கியது. இதனால் பக்கத்து நகரமான மெக்சிகோ சிட்டி என்ற நகரத்தில் உள்ள வீடுகள் கடுமையாக குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளை காலி செய்துவிட்டு வெளியோ ஓடினர்.
இருந்தும் இந்த பூகம்பத்தின் தாக்குதலால் எந்த பாதிப்பும் சேதரம் குறித்த தகவல்கள் இல்லை. பூகம்பத்தின் மையம் 33 கிலோமீட்டர் தூர ஆழத்தில் பூமிக்கடியில் இருந்தத்தாக அமெரிக்க மண்ணியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.

.newsonews. thanks

No comments:

Post a Comment