அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 2 March 2013

மின்னல் படை வீரர்களுடைய சடலங்கள் நாளை அடக்கம் செய்யப்படும்.



மின்னல் படை வீரர்களுடைய சடலங்கள் நாளை அடக்கம் செய்யப்படும்.
திரங்கானு மார்ச்-2
லஹாட் டத்துவில் கொல்லப்பட்ட இரண்டு போலீஸ் மின்னல் படை வீரர்களுடைய சடலங்கள் இன்று தீவகற்ப மலேசியாவுக்கு தவாவ் நகரிலிருந்து கொண்டு செல்லப்பட்டன.

பிலிப்பின்ஸில் உள்ள சுலு சுல்தான்இராணுவத்தைச் சார்ந்தவர்கள்எனக் கூறிக் கொண்ட அந்த ஊடுருவல்காரர்களுடன் நிகழ்ந்த சண்டையில் அவர்கள் உயிரிழந்தார்கள்.
பொது நடவடிக்கைப் படையின் உலு கிந்தா முகாமைச் சேர்ந்த 29 வயதான  இன்ஸ்பெக்டர் சுல்கிப்லி மாமாட், 46 வயது கார்ப்பரெல் சபாருடின் டாவுட் ஆகியோர் கொல்லப்பட்ட மின்னல் படை வீரர்கள் ஆவர்.
சுல்கிப்லியின் நல்லுடல் திரங்கானு பெசுட்டில் உள்ள கம்போங் குபாங் ஈக்கானில் அடக்கம் செய்யப்படும். சபாரிடினுடைய நல்லுடல் சிலாங்கூர் சபா பெர்ணாமில் உள்ள சுங்கை லியாஸில் அடக்கம் செய்யப்படும்.

vanakkammalaysia. thanks

No comments:

Post a Comment