அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 2 May 2013

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 8% அதிகரிப்பு: முதல்வர் அறிவிப்பு



பதிவு செய்த நாள் -
மே 02, 2013  
 
தமிழக அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படியை அதிகரித்து முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இந்த அறிவிப்பனை அவர் வெளியிட்டார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகராக.....இதன் படி தமிழக அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 8% அதிகரிக்கப்பட்டுள்ளது. 72%ல் இருந்து 80%மாக உயர்ந்துள்ளது. இது மத்திய அரசு ஊழியர்கள் பெற்று வரும் அகவிலைப்படிக்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் சத்துணவு மற்றும் அங்கன்வாவி ஊழியர்கள் 18லட்சம் பேர் பயன்பெறுவார்கள் என முதலமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
இந்த அகவிலைப்படி 01.01.2013 முன் தேதியிட்டு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

puthiyathalaimurai.tv thanks

No comments:

Post a Comment