அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday 27 June 2013

உத்தரகாண்டை தொடர்ந்து ஒடிசாவில் வெள்ளம்: 1000 வீடுகள் சேதம்

[ வியாழக்கிழமை, 27 யூன் 2013,
உத்தரகாண்டை தொடர்ந்து ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து மாவட்ட கலெக்‌டர் கோவிந்த் சந்த்ராஷெட்டி கூறுகையில், மாவட்டத்தில் உள்ள காலம்பூர், ஜூனாகர்க் மற்றும் ஜெய்பட்னா ஆகிய மண்டலத்தில் உள்ள சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
மேலும் 1,731 வீடுகள் சேதமடைந்துள்ளது, சுமார் 63 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் இப்பகுதியில் வசித்து வந்த 30 ஆயிரம் மக்களும் பாதிப்படைந்துள்ளனர். பெல்ஹாண்டி பகுதியில் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த சிவன் கோவில் ஒன்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் சூழ்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், மீ்ட்பு குழுவினர் தொடர்ந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

newindianews thanks

No comments:

Post a Comment