அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday 26 June 2013

தமிழ்நாட்டில் மணித்தியாலத்திற்கு 15 தற்கொலைகள்: ஆய்வில் தகவல்

[ புதன்கிழமை, 26 யூன் 2013, 
இந்தியாவில் கடந்த வருடத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.
2012 ஆம் ஆண்டில் மாத்திரம் ஒரு இலட்சத்து 35 ஆயிரத்து 445 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
இந்தியாவில் மணித்தியாலத்திற்கு 15 பேர் தற்கொலை செய்துகொள்வதாக புள்ளிவிபரங்களில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக நாளாந்தம் 84 தற்கொலைகள் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறு தற்கொலை செய்துகொள்ளும் 6 பேரில் ஒருவர் இல்லத்தரசி என்றும் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
இந்தியாவில் வருடந்தோறும் தற்கொலைகள் மூலம் தங்களது உயிரை மாய்த்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்திற்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகளவானவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் மாநிலமாக தமிழ்நாடு பதிவாகியுள்ளது.



newindianews thanks

No comments:

Post a Comment