அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday 30 June 2013

வேற்று கிரகவாசிகள் நடமாட்டம்; போலீசில் புகார்கள் குவிகிறது


பறக்கும் தட்டில் வேற்று கிரக வாசிகள் அடிக்கடி பூமிக்கு வருவதாகவும், பூமியின் சூழ்நிலைகளை பார்த்து விட்டு செல்வதாகவும் அடிக்கடி தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இது குறித்த புகார்கள் குவிகிறது. அதாவது ஏலியன்கள், அரக்கர்கள், ஆவிகள் மற்றும் சூனியக்காரிகள் வந்து தொல்லை தருவதாக நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் கடந்த 3 ஆண்டாக வருகின்றன. ‘ஏலியன்’ என அழைக்கப்படும் வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வந்து நடமாடுவதாக ஒரு தகவல் அடிக்கடி வெளிவருகிறது. குறிப்பாக கனடா நாட்டில் இவர்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இங்கிலாந்தில் இவ்வாறு 2010-ம் ஆண்டில் 17 புகாரும், 2011-ல் 31 புகாரும், 2012-ல் 49 புகாரும் வந்திருக்கின்றன. இந்த அவசர உதவி தகவல்களை பெற்று போலீஸ் சென்று விசாரித்ததில் ஆதாரபூர்வமான துப்பு எதுவும் கிடைக்கவில்லை. யார் மீது வழக்கும் பதிவாகவில்லை. இந்த நூதன புகார்கள் குறித்து இன்ஸ்பெக்டர் ஆன்டிரி ஹெய்லோப் கூறுகையில், ‘மனநோய் மற்றும் பலவீன சிந்தனை கொண்ட சிலரே இது போன்ற விசித்திர தகவல்களை கொடுக்கிறார்கள்’ என்கிறார்.
அறிவியல்பூர்வமாக நிரூபிக்காத வரை எதுவும் உண்மை இல்லை என்று சர்வதேச விஞ்ஞானிகள் ஒதுங்கி கொண்டாலும், வேற்றுகிரக மனிதர்கள் பற்றிய சந்தேக ஆராய்ச்சி மட்டும் நிற்கவில்லை. பல நாடுகளில் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

puthiyaulakam THANKS

No comments:

Post a Comment