அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday 27 June 2013

பெண்ணிடம் நகை பறிப்பு


First Published : 28 June 2013 
ராமநாதபுரம் பாரதிநகரில் புதன்கிழமை இரவு பெண் ஒருவரிடம் ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை இருவர் பறித்துச் சென்று விட்டதாக கேணிக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

 ராமநாதபுரம் பாரதிநகரில் வசிக்கும் தனபால் மனைவி தேவி (42). இவர் தனது மகளுடன் தங்களது சொந்த ஊரான ரெகுநாதபுரம் பகுதி நத்தகுளம் கிராமத்திற்கு சென்று விட்டு, இருவரும் தங்களது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத இருவர் பைக்கில் வந்து தேவி அணிந்திருந்த 6 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தலைமறைவாகி விட்டனர்.
 சம்பவம் தொடர்பாக தேவி கொடுத்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

 dinamani. thanks

No comments:

Post a Comment