அரியானா மாநிலத்தில் காதல் பிரச்னையால் 15 வயது சிறுவன் அடித்து கொலை
அரியானா மாநிலம் ஃபாரிதாபாத்தில் ராகுல் என்ற 15 வயது சிறுவன், வேறொரு சாதியை சேர்ந்த 18 வயது பெண்ணை காதலித்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் பெற்றோர்கள் ஏற்பாடு செய்த 11 பேர் கொண்ட கும்பல் 15வயது சிறுவனை இரும்பு தடியால் அடித்து கொலை செய்ததாக பெண்ணின் குடும்பத்தார் மீது சிறுவனின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
# நம்ம ஊரில் இதுவே நடந்திருந்தா ஒருத்தர் "நாடக காதல்"னும் , இன்னொருத்தர் "புனித காதல்"னும் அடித்துக்கொண்டு சாதிக்கலவரத்தை உண்டாக்கியிருப்பார்கள். டிவி, மீடியாவில் எல்லாம் 10 பேர் விவாதம் செய்திருப்பார்கள்.
அரியானா மாநிலம் ஃபாரிதாபாத்தில் ராகுல் என்ற 15 வயது சிறுவன், வேறொரு சாதியை சேர்ந்த 18 வயது பெண்ணை காதலித்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் பெற்றோர்கள் ஏற்பாடு செய்த 11 பேர் கொண்ட கும்பல் 15வயது சிறுவனை இரும்பு தடியால் அடித்து கொலை செய்ததாக பெண்ணின் குடும்பத்தார் மீது சிறுவனின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
# நம்ம ஊரில் இதுவே நடந்திருந்தா ஒருத்தர் "நாடக காதல்"னும் , இன்னொருத்தர் "புனித காதல்"னும் அடித்துக்கொண்டு சாதிக்கலவரத்தை உண்டாக்கியிருப்பார்கள். டிவி, மீடியாவில் எல்லாம் 10 பேர் விவாதம் செய்திருப்பார்கள்.
news satrumun thanks
No comments:
Post a Comment