அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday 28 July 2013

அரியானா மாநிலத்தில் காதல் பிரச்னையால் 15 வயது சிறுவன் அடித்து கொலை

அரியானா மாநிலத்தில் காதல் பிரச்னையால் 15 வயது சிறுவன் அடித்து கொலை

அரியானா மாநிலம் ஃபாரிதாபாத்தில் ராகுல் என்ற 15 வயது சிறுவன், வேறொரு சாதியை சேர்ந்த 18 வயது பெண்ணை காதலித்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் பெற்றோர்கள் ஏற்பாடு செய்த 11 பேர் கொண்ட கும்பல் 15வயது சிறுவனை இரும்பு தடியால் அடித்து கொலை செய்ததாக பெண்ணின் குடும்பத்தார் மீது சிறுவனின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

# நம்ம ஊரில் இதுவே நடந்திருந்தா ஒருத்தர் "நாடக காதல்"னும் , இன்னொருத்தர் "புனித காதல்"னும் அடித்துக்கொண்டு சாதிக்கலவரத்தை உண்டாக்கியிருப்பார்கள். டிவி, மீடியாவில் எல்லாம் 10 பேர் விவாதம் செய்திருப்பார்கள்.

news satrumun thanks

No comments:

Post a Comment