அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 1 July 2013

தீயை அணைக்க போராடிய வீரர்கள் 19 பேர் உயிரிழந்த பரிதாபம்

அமெரிக்காவில் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட வீரர்கள் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் அரிசோனா மாவட்டத்தில் வட மேற்கு பீனிக்ஸ் அருகே உள்ள யார்னெல் என்ற இடத்தில் மின்னல் காரணமாக காட்டுத்தீ பரவியது.

இதில் 200க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்ததால், தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்தில் துரதிஷ்டவசமாக 19 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் கிரானைட் மௌன்டைன் ஹாட்ஷாட்ஸ் என்ற பிரிவை சேர்ந்தவர்கள் ஆவர்.
இதுகுறித்து ஜனாதிபதி ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கர்கள் அனைவரின் இரங்கல்களும், வேதனையும் இந்த 19 பேரின் மரணத்திலும் அடங்கியுள்ளது.
இவர்கள் சாதாரண வீரர்கள் அல்ல, ஹீரோக்கள் என்று தெரிவித்துள்ளார்.
newsonews thanks

No comments:

Post a Comment