அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 18 July 2013

பறவைக் காய்ச்சல்: அவசரகால பாதுகாப்பு நடவடிக்கை ஒத்திகை


Thursday, July 18th, 2013
பறவைக் காய்ச்சல்: அவசரகால பாதுகாப்பு நடவடிக்கை ஒத்திகை
சிங்கப்­­­பூ­­­ரில் பறவைக் காய்ச்­­­சல் இல்­­­லா­­­மல் இருக்­­­க­­­லாம். ஆனால் அதற்கு எதிரான பாது­­­காப்பு நட­­­வ­­­டிக்கை­­­களை விட்­­­டு­­­விட முடியாது என்பதே வேளாண், உணவு, கால்நடை ஆணை­­­யத்­­­தின் செய்­­­தி­­­யாக இருக்­­­கிறது.

நோயுற்ற கோழி­­­களைக் கொல்லும் செய்­­­முறைப் பயிற்சி, ஒரு இறைச்­­­சிக்­­­காக பறவை­­­களைக் கொல்லும் இடத்­­­தில் முதன் முறையாக நேற்று நடை­­­பெற்­­­றது. இந்தப் பயிற்­­­சி­­­யில் 500 கோழிகள் கொல்­­­லப்­­­பட்­­­டன. மின்னாற்­­­ற­­­லைச் செலுத்தி கோழி­­­களைக் கொல்­­­வதற்கு சில வினா­­­டி­­­களே ஆகின்றன. இந்த முறை உல­­­க­­­ள­­­வில் அங்­­­கீ­­­க­­­ரிக்­­­கப்­­­பட்­­­டுள்­­­ளது. சிங்கப்­­­பூ­­­ரில் உள்ள இறைச்­­­சிக்­­­காக கோழி­­­களைக் கொல்லும் இடங்களில் ‘சூன்லி’ உணவு பதப்­­­படுத்­­­தும் தொழிற்­­­சாலை­­­யும் ஒன்று.
இங்கு நாளொன்­­­றுக்கு சுமார் 165,000 கோழி மற்றும் வாத்­­­து­­­கள் பதப்­­­படுத்­­­தப்­­­படு­­­கின்றன. இங்கு பணி­­­பு­­­ரி­­­யும் ஊழி­­­யர்­­­களை அவசர காலத்­­­திற்கு தயார்­­­படுத்­­­து­­­வதற்­­­காக அடிக்­­­கடி பயிற்சி அளிக்­­­கப்­­­படு­­­கிறது. பறவைக் காய்ச்­­­சல் ஏற்­­­பட்­­­டால் மேற்கொள்ள வேண்டிய நடை­­­முறை­­­கள் பற்றிய பயிற்­­­சி­­­யில் இந்­­­நி­­­று­­­வ­­­னத்­­­தின் சில ஊழி­­­யர்­­­கள் நேற்று காலை ஈடு­­­படுத்­­­தப்­­­பட்­­­ட­­­னர். இந்தப் பயிற்­­­சி­­­யில் நான்கு முக்­­­கி­­­ய­­­மான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. முதலில் இந்தப் பயிற்­­­சி­­­யில் ஈடு­­­பட்ட ஊழி­­­யர்­­­களின் உடல் வெப்­­­ப­­­நிலை அளக்­­­கப்­­­பட்­­­டது. பறவைக்­­­காய்ச்­­­சல் போன்ற அவசர காலத்­­­தில் ஊழி­­­யர்­­­கள் அணிய வேண்டிய பாது­காப்பு மிக்க முகக் கவ­­­சங்கள், பாது­­­காப்­­­புக் கண்­­­ணா­­­டி­­­கள், முடி வலைகள் இரட்டை மடிப்­புக் கையுறை­­­கள் ஆகி­­­ய­­­வற்றை அணிந்த­­­னர்.
கொல்­­­லப்­­­பட்ட பறவை­­­கள் பிரத்­­­தி­­­யே­­­கப் பைகளில் அடைக்­­­கப்­­­பட்டு சாம்ப­­­லாக்­­­கப்­­­பட்­டன. கடை­­­சி­­­யாக, இந்த நடை­­­முறை­­­யில் பயன்­­­படுத்­­­தப்­­­பட்ட வாக­னங்கள் மற்றும் உப­­­க­­­ர­­­ணங்கள் சுத்­தி­க­ரிக்­கப் பட்டன. இது 2002ம் ஆண்டு முதல் வேளாண், உணவு, கால்நடை ஆணை­­­யம் நடத்­­­தும் 7வது பயிற்சி நட­­­வ­­­டிக்கை­­­யா­­­கும்.

tamilmurasu thanks

No comments:

Post a Comment