புது தில்லி
05 February 2014
தில்லியில், பூங்காவில் தனது தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை 25 வயது நபர் பாலியல் பலாத்காரம் செய்ததில், சிறுமி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, குற்றவாளி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து தாக்கியுள்ளான். இதில் சிறுமியுடன் விளையாடிக் கொண்டிருந்த தோழிகள் அளித்த தகவலின் அடிப்படையில், சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளன
news dinamani thanks
No comments:
Post a Comment