அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday 13 December 2015

ரஷ்யா மற்றும் அரசு படைகள் கூட்டு தாக்குதல்: சிரியாவில் 31 அப்பாவிகள் பலி

[ திங்கட்கிழமை, 14 டிசெம்பர் 2015, 12:14.22 மு.ப GMT ]
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கமுள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் 31 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
சிரியாவில் அதிபர் பஷர் அல்–ஆசாத்துக்கு எதிராக கடந்த 4 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது
.
இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் நாச ஆதிக்கமும் அதிகரித்து வருகின்றன.
இதன் காரணமாக பல்வேறு நாடுகளும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த உள்நாட்டு போர் காரணமாக 2 லட்சம் பேர் கொல்லப்பட்டனர், 5 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கமுள்ள டமாஸ்கஸ் பகுதியில் ரஷ்யா மற்றும் அரச படைகள் நடத்திய தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.  வான்வெளி மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சிரியாவின் மனித உரிமைக்கான கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
டோமா, சக்பா உள்ளிட்ட நகரங்களில் இந்த வான்வெளித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மேலும் இந்த தாக்குதல் ரஷ்யா மூலம் நடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.


news newsonews thanks

No comments:

Post a Comment