பக்கங்கள்
- முகப்பு
- PUDUVALASAI<>PHOTOS
- ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
- puduvalasaivdio.
- Quran Tamil m-3
- KOVAI AYUB<>CMN SALEEM
- சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
- எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
- அருமையானபாடல்
- சமையல்
- முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
- பயனுள்ள இணையதள முகவரிகள்
- ஆன்லைன் சேவைகள்
Thursday 7 November 2019
அஸ்ஸலாமு அலைக்கும்.பொருள் : புதுவலசை ஊராட்சி குப்பை எடுப்பது சம்பந்தமாக. நமது ஊராட்சிகுட்பட்ட பகுதியில் குப்பை அகற்ற அரசு 7 பேருக்கு ₹2600 வீதம் கடந்த வருடத்தில் இருந்து நிதி கொடுத்து வருகிறது, மேற்படி விபரம் கடந்த வருடத்தில் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டதால் தெரிய வந்தது. மேற்படி துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் நேரடியாக அவர்களது வங்கி கணக்கிற்கு சென்று விடுகிறது, பணிக்கு வராத நாட்களுக்கு சம்பள பிடித்தம் செய்யாததினால் அவர்கள் சரிவர வேலைக்கு வருவது கிடையாது. ஊராட்சி மன்றத்திற்கு குப்பை அகற்ற அனைத்து உபகரணங்கள் உள்ளன. இதில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டியது ஊராட்சி மன்றம்தான். அதாவது அடிப்படை வசதி அனைத்தும் அவர்கள் பொறுப்புதான். நமதூரில் உள்ள மக்கள் அனைவரும் ஊராட்சி மன்றத்தின் பொறுப்பை அவர்களுக்கு உணர்த்தி நாமும் நமக்கு எத்தகைய பொறுப்பு என்று உண்டு என்று கூட்டாக செயல்பட்டால் நல்ல தீர்வு கிடைக்கும். அன்புடன், முஹம்மது பசுலுதீன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment