அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday 7 November 2019

அஸ்ஸலாமு அலைக்கும்.பொருள் : புதுவலசை ஊராட்சி குப்பை எடுப்பது சம்பந்தமாக. நமது ஊராட்சிகுட்பட்ட பகுதியில் குப்பை அகற்ற அரசு 7 பேருக்கு ₹2600 வீதம் கடந்த வருடத்தில் இருந்து நிதி கொடுத்து வருகிறது, மேற்படி விபரம் கடந்த வருடத்தில் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டதால் தெரிய வந்தது. மேற்படி துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் நேரடியாக அவர்களது வங்கி கணக்கிற்கு சென்று விடுகிறது, பணிக்கு வராத நாட்களுக்கு சம்பள பிடித்தம் செய்யாததினால் அவர்கள் சரிவர வேலைக்கு வருவது கிடையாது. ஊராட்சி மன்றத்திற்கு குப்பை அகற்ற அனைத்து உபகரணங்கள் உள்ளன. இதில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டியது ஊராட்சி மன்றம்தான். அதாவது அடிப்படை வசதி அனைத்தும் அவர்கள் பொறுப்புதான். நமதூரில் உள்ள மக்கள் அனைவரும் ஊராட்சி மன்றத்தின் பொறுப்பை அவர்களுக்கு உணர்த்தி நாமும் நமக்கு எத்தகைய பொறுப்பு என்று உண்டு என்று கூட்டாக செயல்பட்டால் நல்ல தீர்வு கிடைக்கும். அன்புடன், முஹம்மது பசுலுதீன்

No comments:

Post a Comment