ராமநாதபுரம் மாவட்ட அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் நமது #அரபி ஒலியுல்லா உயர்நிலை #பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.
7 நபர்கள் இரண்டாம் இடமும்
3 #நபர்கள் மூன்றாம் இடமும் வெற்றி பெற்றுள்ளனர்.
#ராமநாதபுரம் மாவட்டத்தின்
ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை நமது பள்ளி மாணவர்கள் பெற்று மேலும் பள்ளிக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை நமது பள்ளி மாணவர்கள் பெற்று மேலும் பள்ளிக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
sahab appakutty pvs
No comments:
Post a Comment